Skip to main content

Posts

Showing posts from 2014

நிறம் தேடும் பறவை

உன்னை என் விழிகள் கண்டவுடன் தெரிவது வானவில் என நினைத்தேன் என் விழி கண்டதென்ன மாயமா என் மனம் சொல்வதென்ன பொய்யா விடை தேடி பறவையாகி வானில் திரிந்தேன் உந்தன் கண்ணில் உள்ள கரு நிறமா உந்தன் இதழ் கொண்ட செந்நிறமா எது என்னை வானவில் என நினைக்க வைத்ததோ தெரியவில்லை விடை தேடி மழையாகி மண்ணில் நுழைந்தேன் உந்தன் அசைவில் சொன்ன சொற்கள் என்ன உந்தன் மௌன ஒசைகள் என்ன வார்த்தை தேடி அகராதி ஆகிறேன்

வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சி

உலகம் எல்லாம் வியந்துபார்க்கும் பெண்ணா நீ எந்தன் நெஞ்சை துளைத்து சென்ற வில்லா நீ எனது உயிருக்குள் பூத்த பூவா நீ என் வானமே நீயாகிறாய் என் தேவதை உன் கண்களில் கரு வண்ணமாய் நான் ஆகுறேன் உன்னுடைய பார்வை எந்தன் மேலே மழையாய்த் தூறுதே உன்னுடைய எண்ணம் மரக்கிளையாய் தூவுதே என்னுடைய காதல் உந்தன் காலில் கெஞ்சுதே கொஞ்சம் நீ பார்த்து அதை ஏற்று உந்தன் நெஞ்சிலே என்னுடய காதல் உனக்கு மட்டும் தெரிந்து கொள் உந்தன் கொளுசில் மணியாகித்தான் உன் நடைக்கு இசை சேர்க்கிறேன் நீ போடும் வேஷம் புரியுது உன் காதல் என்னில் உள்ளது வெண்ணிலவு போலே எந்தன் ய என்றும் உன் முகம் தெரியுது வீண்மீன்கள் எந்தன் அறையில் திருயுது உன் கொஞ்சல் பேச்சு உன் கள்ள பார்வை உன் மௌனவார்த்தை யாவும் எந்தன் இரவை எரிக்குது விட்டில் பூச்சு போல வெளிச்சம் தேடி வாழ்கிறேன்

இவ்வுலகம் உன் மடியில் இருந்தே நான் கண்டது

என் தாயே நீயே எனக்காக பிறந்தாய் உன் போல யாருமில்லை உறவுகள் மண்ணிலே நான் வாழும் வாழ்க்கை யாவும் நீ தந்தது இவ்வுலகம் உன் மடியிலிருந்தே நான் கண்டது அம்மா என்ற சொல்லே நான் முதலில் கற்றது அது போல இனிமை இல்லை எவ் வார்த்தையிலும் ஊர் பேர் சொல்லும் பிள்ளையாக நான் ஆக ஆசை கொண்டாய் நான் கூட எனக்காக அப்படி ஆசை கொண்டதில்லை உன்னாலே எல்லா உறவும் நான் கண்டு கொண்டேனே எனக்காக உந்தன் கருவில் நீ பாரம் கொண்டாயே உன்னை தாங்கும் கருவாக நான் ஆகக்கூடாதா நான் நோய் கொண்டு படுத்தால் அம்மா நீ நோய் கொள்ள கண்டேனே

உன் பார்வை மழையாய்த் தூவுதே

உலகம் எல்லாம் வியந்துபார்க்கும் பெண்ணா நீ எந்தன் நெஞ்சை துளைத்து சென்ற வில்லா நீ எனது உயிருக்குள் பூத்த பூவா நீ என் வானமே நீயாகிறாய் என் தேவதை உன் கண்களில் கரு வண்ணமாய் நான் ஆகுறேன் உன்னுடைய பார்வை எந்தன் மேலே மழையாய்த் தூறுதே உன்னுடைய எண்ணம் மரக்கிளையாய் தூவுதே என்னுடைய காதல் உந்தன் காலில் கெஞ்சுதே கொஞ்சம் நீ பார்த்து அதை ஏற்று உந்தன் நெஞ்சிலே என்னுடய காதல் உனக்கு மட்டும் தெரிந்து கொள் உந்தன் கொளுசில் மணியாகித்தான் உன் நடைக்கு இசை சேர்க்கிறேன் நீ போடும் வேஷம் புரியுது உன் காதல் என்னில் உள்ளது வெண்ணிலவு போலே எந்தன் ய என்றும் உன் முகம் தெரியுது வீண்மீன்கள் எந்தன் அறையில் திருயுது உன் கொஞ்சல் பேச்சு உன் கள்ள பார்வை உன் மௌனவார்த்தை யாவும் எந்தன் இரவை எரிக்குது விட்டில் பூச்சு போல வெளிச்சம் தேடி வாழ்கிறேன்

எந்தன் இரவுகள் கவிதையாகிறது

உன்னாலே பெண்ணே தூங்கவில்லை உன் தொல்லை கூட தாங்கவில்லை இந்த இன்பம் எதிலுமில்லை என்றாலும் இன்னும் போதவில்லை என்றெந்தன் நெஞ்சம் அலைபாய்வதேனடி உன் நினைவாலே என் இரவுகள் நீண்ட கவிதை ஆகிறது உன் கனவாலே என் தூக்கம் நனவாகிறது மழை தூறூம் போதெல்லாம் உனைக்காண்கிறேன் எந்தன் நெஞ்ஞத்தை தீ எரிக்குதே வார்த்தையில் இல்லாத ஓர் உணர்ச்சிதான் எந்தன் உயிரோடு உருவாகுதே காதல் வந்தாலே எப்போதும் ஓர் துணை இருக்ககாண்போமோ கொஞ்சம் சிரித்தால் போதும் இந்தப் பிறவியே உனக்காத்தான் ஒத்தை பார்வை போதும் இறங்கா போதை ஏறிக்கொள்ளும் என் உடலோடுதான் உன் உதட்டோர புன்னகை போதுமடி எந்தன் இதயத்தை புயல் தாக்கவே என் நினைவை எண்ணிக் கொண்டு விழி மூடடி நம் கனவுகள் சேரட்டுமே என்னை புதிர் போல நான் பார்கிறேன் விடை தேடி உன்னோடு நான் அலைகிறேன் விடை இல்லாமேலே ஒரு வினாவாகிறேன் என் வினாவை நீ திருத்தி எழுதும் வரை...

மௌனம்தான் காதலில் முதல் வார்த்தை

உயிரே ஒர் பார்வை பார் இது உன் இதயம் எழுதும் கடிதம் காற்றில் வந்த வார்த்தை எல்லாம் சேர்த்து சேர்த்து வைக்கிறேன் எந்தன் வார்த்தை மௌனவடிவில் இருக்க காண்கிறேன் மௌனம்தான் முதல் வார்த்தையோ காதலில் மௌனங்கள் பேசுமிடத்தில் இசைக்குக்கூட இடமில்லை இசையைவிட இனிப்பது மௌனம்தான் பேசிப்பேசிப் பார்த்த போது மௌனம் எழவில்லை பேச நீயும் தூரத்தில் இருந்தபோது மௌனம் எழுந்தது உன் வார்த்தைகளை சேர்த்தபோது கவியாகவில்லை உன் மௌனங்களை உச்சரித்த போது கவியாகக் கண்டேன் மலர்கள் பூக்கும் ஒசை நமக்கு கேட்பதில்லை அது போல மௌனத்திற்கும் ஓசை உண்டு நமக்கு கேட்பதில்லை என் போல நீயும் புரிந்து கொண்டால் என் மௌனங்கள் உனக்கும் பிடிக்கும் மௌனம் இல்லாத காதலோ எங்கும் வந்ததில்லை மௌனம் இல்லாமல் காதலும் முழுதாகிப்போவதில்லை மௌனங்கள் எப்போது தோன்றுமென்று இது வரை யாரும் கண்டதில்லை கண்டு கொண்டால் சொல்லு.......

என் இரவுகள் கவிதை ஆகிறது

உன்னாலே பெண்ணே தூங்கவில்லை உன் தொல்லை கூட தாங்கவில்லை இந்த இன்பம் எதிலுமில்லை என்றாலும் இன்னும் போதவில்லை என்றெந்தன் நெஞ்சம் அலைபாய்வதேனடி உன் நினைவாலே என் இரவுகள் நீண்ட கவிதை ஆகிறது உன் கனவாலே என் தூக்கம் நனவாகிறது மழை தூறூம் போதெல்லாம் உனைக்காண்கிறேன் எந்தன் நெஞ்ஞத்தை தீ எரிக்குதே வார்த்தையில் இல்லாத ஓர் உணர்ச்சிதான் எந்தன் உயிரோடு உருவாகுதே காதல் வந்தாலே எப்போதும் ஓர் துணை இருக்ககாண்போமோ கொஞ்சம் சிரித்தால் போதும் இந்தப் பிறவியே உனக்காத்தான் ஒத்தை பார்வை போதும் இறங்கா போதை ஏறிக்கொள்ளும் என் உடலோடுதான் உன் உதட்டோர புன்னகை போதுமடி எந்தன் இதயத்தை புயல் தாக்கவே என் நினைவை எண்ணிக் கொண்டு விழி மூடடி நம் கனவுகள் சேரட்டுமே என்னை புதிர் போல நான் பார்கிறேன் விடை தேடி உன்னோடு நான் அலைகிறேன் விடை இல்லாமேலே ஒரு வினாவாகிறேன் என் வினாவை நீ திருத்தி எழுதும் வரை...

சுமைகளை ஏற்றி விடுவார்கள்

உலகில் இமயம்தான் உயரம் நீ அண்ணார்ந்து உன் இதயத்தை பார்க்கும் வரையில் குறுக்கான வழியில் குனிந்து நடக்காதே உன்னில் சுமைகளை ஏற்றி விடுவார்கள் நேர் வழியில் நிமிர்ந்து நட உன்னையும் அண்ணார்ந்து பார்ப்பார்கள் கடல் புயலில் வழிமாறிய கப்பல் கலங்கரை விளக்கம் பார்த்து கரைதட்டுவது போல் துன்பத்திலும் முயற்சித்தால் உன் இலக்கு உன் கையில் பந்தாகும் எறிந்து விளையாடு தவறவிட்டு விடாதே இருள் சூழ்ந்தால் உன் நிழலும் உன்னை பின்தொடர மறுத்து விடும் அது போல நீ வளைந்தால் உன் கையில் உள்ள இலட்சியப் பந்து உன் கையை விட்டு உருண்டடோடிவிடும் கவலையில்லை திருத்திக்கொண்டு தேடிப்பார் நிச்சயம் கிடைக்கும் சரித்திரத்தில் வருவது போல் உன் வாழ்க்கை போர்க்களம்தான் வெற்றியுண்டு தோல்வியுண்டு இருப்பினும் கடைசியில் தர்மம் வென்று விடும் உன் மேலே உனக்குள்ள நம்பிக்கைதான் உன் வெற்றியின் முதல் படி நம்பிக்கை இழந்து விட்டால் புயல் காற்றில் பொரியை போல ஆகிடுவாய் சிறிய புல் போல புயலில் வளைந்து கொடுத்து மீண்டும் நிமிர்ந்து பார் திரைப்படம் போல் நமது வாழ்க்கை நிமிடம் முடிந்துவிட்டால் முடிந்துவிடும் ஆனாலும் சில நம்முடைய மனதை விட்டு அகலாமல் ...

கண்ணீர் மட்டுமே காதலின் பரிசு

வார்த்தை வாள் கொண்டு வீசி என் வயதை கொன்று விட்டாய் என் உயிரை ஊசி கொண்டு குத்தி என் இரத்த ஒட்டத்தை ரசித்தாய் கண்ணீர் மட்டுமே உன்னை காதல் செய்ததன் பரிசு உந்தன் கண்கள் மாயம் எந்தன் உயிரோ காயம் விழுந்தே போகிறேன் மண்ணின் மேலே எந்த பெண்ணும் உன்னைப்போல என்று தோணவில்லை காதல் வெறும் மோகம் என்றென்னியருந்தேன் மேகம் போல் மாறிடக் கண்டேன் மேகத்தில் ஒழிந்திட எண்ண இடியாய் மாறி விட்டது கவிதையாய் இருந்த என்னை இசை கொண்டு புது வடிவில் ரசிக்க செய்தவள் நீதான் என்னை நீ வரைந்த காகிதம் மழையில் கரைந்திட கண்டேன் என் பெண்ணே என் பேச்சில் இருந்த மௌனம் உனக்கு புரியலையா கண்ணில் சொன்ன காதல் உன் விழியில் தெரியலையா கனவில் தொல்லை வேண்டாம் காதல் ஒன்றும் வேண்டாம் எல்லாம் உன்னால் புரிந்தேன் என் காதல் சொல்லத் தோண்றிய நொடியில் உன் காதல் வேறோர் மனதில் அதைக் கண்டு என்னுள் புதைத்துக் கொண்டேன் உன் மீது கொண்ட காதலை உலகத்தில் இதயம் துடித்துக் கொண்டிருக்குரும் வரை என் காதல் அழியாது

ஒத்த வார்த்த பேசு

ஆண்: ஏ பெண்ணே கொஞ்சம் நில்லு ஒத்த வார்தத சொல்லிபோடி உன்னால தூக்கம் இல்ல ஏனோ உன் இரு விழி என்ன பார்கும் போது வானில் ஏனோ பறக்கன் நானும் அடி நீயே என்ன கொன்னாலும் சந்தோசமா சாவனே இந்த சுகம் தாங்கலயே உன்னால ஏன் உள்ளுக்குள்ள நோகுதடி உன் பேச்சில் என் உசிரு போகுதடி இந்தக்காதல் வந்தவுடன் பூக்காரனா அடி ஆகுறேனே அது என் வேலையா….நீயே விடை சொல்லு பெண்:ஒத்த வாரத்தை சொல்லப்போறன் கேட்டுக்கடா உன்னால ஏன் தூக்கம் போச்சுடா நீயே என்ன புதிசா ஆக்கிட்டடா இந்த சுகம் இது வரை கிடைக்கல உன்னாலதான் அந்த வரம் கிடைச்சது இதுக்கு மேல என்ன விடை சொல்ல நீயே அதச்சொல்லு ஆண்:போதும் போதும் போதும் போதும் இந்த ஜென்மம் இ ந்த சொல்லில் வாழ்ந்திடுமே

மெழுகாய் உருகுகிறது காதல்

எஹேஹே நான் நெழியிரணே உன் மூச்சில் நான் எரியிரனே என் காலு அசையலயே என் மனசோ பறக்குதடி உன்ன பாரத்த ஒரு நொடியலே எதோ ஆனன் புரியவெயல்ல உன் மூச்சில் இருக்கிற வெப்பம் என் உசிர கொழுத்துதடி ஏ உன் மேனி பார்ககுற போது ஏன் ரோமம் சிலுக்குதடி இது என்ன பயமா புரியவ இல்ல இது என்ன ஜுரமா தெரியவெஇல்ல எஹெஹே..... நீ அருகில் நின்னாலே கொழித்தி வெச்ச மெழுகாட்டம் கரையிரனே ஓ. மார்கழியில் மயில் போல ஆடுரன் உன்னால மழை விட்டும் மரக்கிள போல நீ போனா அழறனே எதனால இந்த தொல்ல நீ தந்த கண்ணாளா உன் மீசை முறுக்கப்பார்த்து நான் பயந்து போறே அதனால ஒத்த வார்த்த நான்ஞொல்ல தவிக்கேனே ஏ பாதகத்தி ஒன்னால கிளிஞ்சே போறன்

எது காதல்

என் கால்கள் ஏப்போதும் உன்னோடு போகும் என் இதயம் உனக்காக துடிக்கும் பெண்ணே பெண்ணே பெண்ணே வெட்டி வெட்டி என்னில் மக்கிப் போன மண்ணில் ரோஜாச்செடி யார் நட்டதோ உயிருழ் நுழைந்து உயிரோடு கலக்கிறாய் நொடியில் என்னுயிரை பறிக்கிறாய்... வெட்டி ......... புத்தகத்தில் படித்த வார்த்தைகள் எல்லாம் உன் பேர் ஆச்சு உன்னோடிருந்த நொடிகள் எல்லாம் யுகமாய் ஆச்சு முதலாய் உன்னை நினைத்தது எப்போ அதையே அறியேன் மனதுக்குள் உள்ள கவியாகக் கண்டேன் உயிரதுக்குள்ளே இன்னோர்ருயிர் வந்து ரெட்டை உயிரானால் காதல் தண்ணீர் நிறம் போல இல்லாமல் போதல் காதல் உந்தன் விழி ரெண்டும் பார்த்து ரசிக்கத்தான் என் விழி படைத்தான் படைத்தவன் என் நெஞ்சில் கருவறை கட்டி உன்னை அதற்குள்ளே தைத்தான் காதல் போல ஒரு பூ நானும் கண்டதில்லை ஒரு முறை மட்டும் பூக்கும் உந்தன் விழியிலே சேர்ந்து இமைக்கத்தா கரு மை ஆனேன் நினைக்கவுமில்லை மறக்கவுமில்லை புத்தம் புது உணர்வு உன்னால் எங்கு முதல் பார்வை எங்கு கடைப்பார்வை தெரியாமல் தவித்து இசை போல ஒன்று காற்றினிலே வந்தால் அதுதான் காதல்

ஆண்: ஏ பெண்ணே கொஞ்சம் நில்லு ஒத்த வார்தத சொல்லிபோடி உன்னால தூக்கம் இல்ல ஏனோ உன் இரு விழி என்ன பார்கும் போது வானில் ஏனோ பறக்கன் நானும் அடி நீயே என்ன கொன்னாலும் சந்தோசமா சாவனே இந்த சுகம் தாங்கலயே உன்னால ஏன் உள்ளுக்குள்ள நோகுதடி உன் பேச்சில் என் உசிரு போகுதடி இந்தக்காதல் வந்தவுடன் பூக்காரனா அடி ஆகுறேனே அது என் வேலையா….நீயே விடை சொல்லு பெண்:ஒத்த வாரத்தை சொல்லப்போறன் கேட்டுக்கடா உன்னால ஏன் தூக்கம் போச்சுடா நீயே என்ன புதிசா ஆக்கிட்டடா இந்த சுகம் இது வரை கிடைக்கல உன்னாலதான் அந்த வரம் கிடைச்சது இதுக்கு மேல என்ன விடை சொல்ல நீயே அதச்சொல்லு ஆண்:போதும் போதும் போதும் போதும் இந்த ஜென்மம் இ ந்த சொல்லில் வாழ்ந்திடுமே

புல்லில் பூத்த பனித்துளிகள்

கண் மூடீ கனாக்கண்டிருந்தேன் கிளிகளின் கீச்சல் காதில் அமுத கானமாய் ஒலிக்க கனவு காண்பதைவிட்டு காலையை ரசிக்க கனவு கொண்டவனாய் விழித்து சாரளத்தை திறந்தேன் புல்லில...

நிலவுக்காக காத்திருப்பதில்லை

நான் நிலவுக்காக இரவு வரை காத்திருப்பதில்லை என் உயிருக்குள் ஓர் உயருள்ள நிலவு உலாவுவதால்